அருட்காசு

உங்கள் முயற்சி முன்னேற்றங்களில் கடவுளின் முயக்கத்திற்கு அருள் வேண்டுவதற்கானது ஐந்திணைக் கோயில்.

ஐந்திணைக் கோயிலின் வெளியீடான அருட்காசு உங்களின் 1.உடல்நலம் 2.மனமகிழ்ச்சி 3.பொருளாதார முன்னேற்றம் 4.பயணஉதவி வண்டிகளில் பாதுகாப்பு 5.தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகியவை உங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக மந்திரம் ஊட்டப்பட்டது. 

மந்திரம் ஊட்டப்படுவது காரணமாகவே அருட்சோறு (பிரசாதம்) போல, அருட்காசு என்று தலைப்பிடப்படுகிறது.

உங்களுக்கு வழங்கப்படும் ஐந்து அருட்காசுகளில் முதலாவது காசை மட்டும் உங்களின் மந்திர அருட்காப்பிற்காக பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். 

அருட்காசு பெற்றபிறகு, உங்களுக்கு புதிய வெற்றிகள் கிடைக்கப்பெறுவதை நீங்கள் உணரமுடியும். அந்தப் புதிய வெற்றிகளைக் கொண்டாடுவது, உங்களின் தொடர் வெற்றிகளுக்காக, உங்களுக்கும் கடவுளுக்குமான பாதையைச்  செப்பனிடுகிற முன்னெடுப்பு ஆகும்.

அந்த வெற்றியைக் கொண்டாடும் நோக்கத்திற்காக- மற்ற நான்கு காசுகளை- உறவுகள், நட்புகள், உங்களுக்குத் தெரிந்தவர்கள் ஆகியோருக்கு அன்பளிக்க வேண்டும். இந்த நான்கு காசுகளில் நீங்கள் அன்பளிக்கும் ஒவ்வொரு இரண்டு காசுகளுக்கும் ஐந்து காசுகள் ஐந்திணைக் கோயிலில் இருந்து உங்களுக்குக் கிடைக்கும்.

உங்களிடம் சேரும் ஆயிரம் அருட்காசுக்கு எப்போதும் ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பைக் கொண்டாடலாம். 

நீங்கள் முதலாவதாகப் பெற்ற ஒரு அருட்காசைப் பத்திரப்படுத்திக்கொண்டு தொடர்ந்து சேகரிக்கும் ஆயிரம் அருட்காசுகளை ஐந்திணைக்கோயிலில் ஒப்படைத்து ஒரு டாலரை பொருள்வளமாக பெறலாம்.

நீங்கள் ஐந்திணைக்கோயிலில் அருட்காசுகளைப் பெற சில வாய்ப்புகள்:

மந்திரம் கோயிலின் படிப்புகளில் இணைந்து ஒவ்வொரு பாடத்திலும் கேட்கப்படுகிற ஐந்துவினாக்களுக்கு விடையளித்து ஐந்திணைக் கோயில் வழங்கும் ஐந்து ஐந்து அருட்காசுகளைச் சேகரிக்கலாம்.

நேர்நேர்காசு வலைப்பூ அறிமுகப்படுத்தும், பங்குச்சந்தை நிறுவனத்தில் இணைந்துகொண்டு, அந்த வகைக்கு ஐந்திணைக் கோயில் வழங்கும் ஐந்து அருட்காசுகளைச் சேகரிக்கலாம்.

மந்திரம் கோயிலின், உங்கள் தமிழ்ப்புலமைக்குப் பரிசு, என்கிற போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறும், ஒவ்வொரு ஐந்து விடைகளுக்கும் ஐந்திணைக் கோயில் வழங்கும் ஐந்து அருட்காசுகளைச் சேகரிக்கலாம்.

நேர்நேர்காசு வலைப்பூ அறிமுகப்படுத்தும்- விளம்பரம் பார்ப்பதற்கு வருமானம் என்கிற- நான்கு நிறுவனங்களில் ஒவ்வொரு இரண்டு நிறுவனங்களில் இணைந்து கொண்டு, அந்தத் தகவலை. muyakkam@gmail.com என்கிற மின்அஞ்சல் முகவரிக்குத் தெரிவித்து, அந்த நிறுவனங்களில் நீங்கள் களமாடுகின்றீர்கள் என்று உறுதியானதும், ஐந்திணைக் கோயில் வழங்கும் ஐந்து ஐந்து அருட்காசுகளைச் சேகரிக்கலாம்.

ஆயிரம் அருட்காசுகள் கொண்டது ஒரு அருட்செலாவணி ஆகும். ஒரு அருட்செலாவணிக்கு எப்போதும் ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பைக் கொண்டாடலாம். அருட்செலாவணியை  நேரடியாக வாங்கி சேமிக்கவும் எப்போது வேண்டுமானலும் விற்றுக் கொள்ளவும் முடியும்.

ஒவ்வொரு அருட்செலாவணிக்கும் ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பைக் கொண்டாடும் காரணம் பற்றி- ஐந்திணைக் கோயிலின் அருட்செலாவணி ஒன்றின் இன்றைய விலை ரூ. 82.85 செலுத்தி அருட்செலாவணியை  வாங்குவதற்கான இணைப்பு:

ஒவ்வொரு அருட்செலாவணிக்கும் ஒரு அமெரிக்க டாலருக்கு இணையான மதிப்பைக் கொண்டாடும் காரணம் பற்றி- உங்களிடம் இருக்கும் ஐந்திணைக் கோயிலின் அருட்செலாவணிகளை ஒன்றின் இன்றைய விலை ரூ. 82.85 மேனிக்கு விரும்பும் அருட்செலாவணிகளை மாற்றிக் கொள்வதற்கான கேட்பு அளிப்பதற்கான இணைப்பு:

'தமிழர்தம் உலகாளவிய முன்னேற்றம்' என்கிற முன்னெடுப்பிற்கு ஐந்திணைக் கோயில் அருட்காசுகளை உருவாக்கி ஐந்திணைக் கோயில் அன்பர்களுக்கு வழங்கி வருகிறது. நீங்களும் ஐந்தினைக் கோயிலில் அருட்காசுகளைப் பெற்று தொடர்ந்து முன்னேற வாழ்த்துவதற்கானது இந்தப்பதிவு. 

அருட்காசு பெற்றிருப்பவர்களின் பட்டியல்.

அருட்செலாவணி பெற்றிருப்பவர்களின் பட்டியல்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஐந்திணைக்கோயிலின் ஐந்து தெய்வங்களுக்கும் தமிழ்முன்னோர் நிறுவிய அடிப்படை